339
வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ...

206
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 நாட்டுப்படகுடன், கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாம்ப...

1267
இராமேஸ்வரம் பாம்பன் சாலைப் பாலத்தின் ஸ்பிரிங் இணைப்புகள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் க...

2491
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை ...

2475
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று 400-க்கும்...

2722
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இராமேஸ்வரத்திற்கு மேலும் 4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்திறங்கினர். இலங்கை திரிகோணமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான ஜனார்த்தனன் - பிரவீனா,...

1797
தலைமன்னார் அருகே படகு எஞ்சினில் ஏற்பட்ட கோளாறால்  நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை மீட்ட இலங்கை கடற்படையினர், அவர்களுக்கு உணவளித்து கரை திரும்பி வர உதவி செய்தனர். படகு என்ஜி...



BIG STORY